Uncategorized

யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!

Monday, September 29th, 2025
.........யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வுயாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இலங்கை காட்டு யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா!

Monday, September 29th, 2025
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான... [ மேலும் படிக்க ]

இந்தியா –  இலங்கை இடையிலான உறவு சிறப்பான நிலையை எட்டியுள்ளது –  இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே,!

Saturday, September 27th, 2025
.........இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, முன்னெப்போதும் இல்லாத சிறப்பான நிலையை எட்டியுள்ளதாக இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில்... [ மேலும் படிக்க ]

நவம்பர் மாதம் 15,ஆம் திகதி முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை!

Saturday, September 27th, 2025
புதிய வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழக்கு தாக்கல்!

Saturday, September 27th, 2025
.......பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு நடத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

நாட்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் –  குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம்!

Saturday, September 27th, 2025
......இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என... [ மேலும் படிக்க ]

ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கல்விக் கண்காட்சி! 

Saturday, September 27th, 2025
......நேற்று (25) யா/ ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் செ.பகீதரன் தலைமையில் கல்விக் கண்காட்சி ஒன்று சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இக்... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்யாழ்ப்பாணத்தில் விக்சித் பாரத் ஓட்டம்!

Friday, September 26th, 2025
.......இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025 இனை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணம் வரும் 28 செப்டம்பர் 2025 காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத் திருவள்ளுவர்... [ மேலும் படிக்க ]

மரம் முறிந்து விழ்ந்ததால் வீடு பாரிய சேதம் – குப்பிளானின் சம்பவம்!

Friday, September 26th, 2025
.....யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் நேற்றையதினம்வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழ்ந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைப்பு!.…..

Friday, September 26th, 2025
யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை,... [ மேலும் படிக்க ]