மரம் முறிந்து விழ்ந்ததால் வீடு பாரிய சேதம் – குப்பிளானின் சம்பவம்!
Friday, September 26th, 2025
…..
யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் நேற்றையதினம்
வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழ்ந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தமானது ஜே/211 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
000
Related posts:
மீண்டும் தாயகம் எங்கும் போராட்டம் வெடிக்கும் என்று கூறியது இதுதானா - வலி.வடக்கு மக்கள் ஆதங்கம்!
அபிவிருத்தி குழு தலைவர்களாக கிளிநொச்சி - டக்ளஸ் தேவானந்தா - வவுனியா திலீபன் நியமனம்!
நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல்மாகாணத்தில் ஸ்தாபிக்க நடவடிக்கை - சுற்றாடல் அமைச்சர்...
|
|
|


