வெளிநாட்டு செய்திகள்

முதல்முறையாக இரு சுற்றுப் பாதைகளில் செயற்கைக் கோள்களை நிறுத்திய இந்தியா

Monday, September 26th, 2016
இந்தியாவின் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து எட்டு செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் இன்று காலை 09.12க்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்காட்சாட்டை தொடர்ந்து மற்ற 7... [ மேலும் படிக்க ]

சுவாதியின் பெற்றோர் தலைமறைவா?

Monday, September 26th, 2016
  நுங்கம்பாக்கத்தில் ஜீன் 24 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் தலைமறைவாக உள்ளதாக தமிழச்சி தனது முகநூலில் தெரிவித்துள்ளார். தனது மகள் இறந்தவுடன் கதறிய குடும்பத்தினர்,... [ மேலும் படிக்க ]

சிரியா நிறுவனத்திற்கு மாற்று நோபல் பரிசு!

Monday, September 26th, 2016
நோபல் பரிசுக்கான மாற்று விருதாக கருதப்படும் "ரைட் லைவ்ளிஹுட்விருது" இந்த வருடம் ஒரு சிரியா உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. "வைட் ஹெல்மட்" என்னும் அந்த அமைப்பின்... [ மேலும் படிக்க ]

உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு வேண்டும்!

Monday, September 26th, 2016
நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரி திமுக சார்பில் மேல்முறையீடு... [ மேலும் படிக்க ]

விருந்து நிகழ்ச்சியில் 1968ல் இடைநீக்கம் செய்யப்பட்ட கறுப்பின விளையாட்டு வீரர்கள்!

Monday, September 26th, 2016
1968ம் ஆண்டில் ஒலிம்பிக் பதக்க மேடையிலிருந்து இன சமத்துவம் வேண்டி `கறுப்பின சக்தி வணக்க` சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதால் கடுமையான அவதூறுகளுக்குள்ளான, ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டு... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு கௌரவமளித்த கனடிய பிரதமர்!

Monday, September 26th, 2016
கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார். பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப... [ மேலும் படிக்க ]

ரஷியா மற்றும் அமெரிக்கா தலைமைத்துவத்தை காட்ட வேண்டும்!

Sunday, September 25th, 2016
  அலெப்போவைச் சுற்றி வெடித்துள்ள போரை நிறுத்துவதற்காக, ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் தலைமைத்துவத்தை காட்டுமாறு சிரியாவிற்கான ஐ.நாவின் சிறப்பு தூதர் ஜான் ஈக்லாண்ட்... [ மேலும் படிக்க ]

விசாரணைக்கு வந்த ஜோர்டானிய எழுத்தாளர் சுட்டுக்கொலை!

Sunday, September 25th, 2016
இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைக்கு சென்றிருந்த பிரபல ஜோர்டானிய எழுத்தாளர் ஒருவர், தலைநகர் அம்மானில் நீதிமன்றம் ஒன்றுக்கு வெளியே, துப்பாக்கிதாரி ஒருவரால்... [ மேலும் படிக்க ]

பாக்தாத்தில் தற்கொலைக் தாக்குதலில் 6 பேர் பலி!

Sunday, September 25th, 2016
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். ஷியா முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

சீன பிரதமர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்தார்!

Sunday, September 25th, 2016
சீன பிரதமர் லி கச்சியாங், க்யூபாவிற்கான தனது இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயத்தின் தொடக்கமாக, ஹவானாவில் க்யூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துள்ளார். ஐம்பது வருடங்களுக்கு முன்... [ மேலும் படிக்க ]