வெளிநாட்டு செய்திகள்

இலண்டனில் திடீர் வெள்ளம் – மக்கள் அவதி!

Sunday, October 30th, 2016
இலண்டனில் நேற்றும் நேற்று முன்தினமும் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் திடீரென வெள்ளம்ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். நேற்று மாலை 4... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கு மிட்செல் ஒபாமாவுக்கு பொறுமை இல்லை!

Sunday, October 30th, 2016
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அவருக்கு ஜனாதிபதிக்கான பொறுமை இல்லை என்று ஜனாதிபதி ஒபாமா... [ மேலும் படிக்க ]

மத்திய ஆபிரிக்க குடியரசில் 2 நாட்களில் 25 பேர் பலி!

Sunday, October 30th, 2016
மத்திய ஆபிரிக்க குடியரசில் அதிகரித்திருக்கும் வன்முறையால் கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருப்பது குறித்து கவலையடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சவை... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் தற்கொலை தாக்குதல்: 9 பேர் பலி!

Sunday, October 30th, 2016
நையீரியாவின் வட பகுதி நகரான மய்துகுரியில் தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடத்தப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

சீன நிதி வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க சீனா நடவடிக்கை!

Sunday, October 30th, 2016
நாட்டிற்கு வெளியே மக்கள் பணபரிமாற்றம் மேற்கொள்ள அனுமதித்த சட்டத்தை சீன ஆட்சியாளர்கள் நீக்கியுள்ளதால் ஹொங்கொங்கில் ஆயுள் காப்பீடு பெற்றுகொள்ள சீனாவிலுள்ள வங்கிகளின் பண அட்டைகளை... [ மேலும் படிக்க ]

தைவானில் 300தொன் கரட்களை பதுக்கியவர் கைது!

Sunday, October 30th, 2016
தைவானில் 300 தொன்னுக்கும் அதிகமான கரட்களை பதுக்கி வைத்து அதன் மூலம் உள்ளூர் உணவு பொருட்களின் விலைகளை உயர்ததும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு பகுதி நகரான... [ மேலும் படிக்க ]

சீனா வடகொரியாவிடமிருந்து நிலக்கரி வாங்கக் கூடாது – அமெரிக்கா!

Sunday, October 30th, 2016
வட கொரியாவுக்கு மிக முக்கிய அந்நிய செலாவணி ஆதராமாக விளங்குகின்ற, நிலக்கரி இறக்குமதியை நிறுத்திவிட சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதுடன் இது அணு திட்டத்திற்கு நிதி ஆதரவு... [ மேலும் படிக்க ]

தவறான வான்வழி தாக்குதல்: 17 பொது மக்கள் பலி!

Sunday, October 30th, 2016
சவுதி அரேபியாவின் தலைமையிலான கூட்டணிப் படையினர் டாயிஸ் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு நகரில் நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 17 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

செம்மரக் கடத்தல் வழக்கு : 97 தமிழர்களுக்கு சிறை!

Sunday, October 30th, 2016
ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டியதாக கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 பேரை சிறையில் அடைக்க ஆந்திர மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர... [ மேலும் படிக்க ]

இந்தியா பதிலடி:பாகிஸ்தானின் 4 நிலைகள் தகர்ப்பு!

Sunday, October 30th, 2016
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மச்சில் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் தொடர் துப்பாக்கிச் சூட்டை பயன்படுத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு வீரரை... [ மேலும் படிக்க ]