வெளிநாட்டு செய்திகள்

முற்றாக புகைத்தலை முடிவுக்கு கொண்டுவரும் பிரித்தானியா!

Friday, July 26th, 2019
புகைப்பிடிப்பது பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ள போதிலும் புகைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இதனால் சில நாடுகளில்... [ மேலும் படிக்க ]

இராணுவ ரோந்து பணியில் டோனி!

Friday, July 26th, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி இராணுவத்தினருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு பிராந்திய ராணுவத்தின்... [ மேலும் படிக்க ]

இரட்டைக்கோபுர தாக்குதல் : பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு காலம் நீடிப்பு!

Friday, July 26th, 2019
2001 செப்டம்பர் 11 இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதி வழங்கலை மேலும் நீடிப்பதற்கு செனட் சபை அங்கீகாரமளித்துள்ளது. இதற்காக இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கொன்சர்வேவ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன்!

Friday, July 26th, 2019
பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியா பிரதமர் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளார். பக்கிங்காம் மாளிகையில் பிரித்தானிய மகாராணியை சந்தித்ததன்... [ மேலும் படிக்க ]

வடகொரியா புதிய ஏவுகணை பரிசோதனை!

Friday, July 26th, 2019
வடகொரியாவின் புதிய ஏவுகணை பரிசோதனையானது தென்கொரிய படைவீரர்களுக்கான எச்சரிக்கையாகும் என வடகொரியா தெரிவித்துள்ளது. தமக்கு எதிரான நேரடி அச்சுறுத்தலை நீக்குவதற்காகவே குறித்த... [ மேலும் படிக்க ]

காபுல் தாக்குதல் : 10 பேர் பலி!

Friday, July 26th, 2019
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற 3 குண்டுத் தாக்குதல்களில் சிறுவர்கள் பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர். அத்துடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதல்களில்... [ மேலும் படிக்க ]

23 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு!

Thursday, July 25th, 2019
இந்தியாவில் 23 அங்கீகாரமற்ற போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக அந்நாட்டு பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்கள்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் பல்லி வகையை பாதுகாப்பதற்கு தேசிய பூங்காவிற்குப் பூட்டு!

Thursday, July 25th, 2019
அரிய வகை உயிரினத்தை பாதுகாப்பதற்காக சுற்றுலா தளமாக இயங்கி வரும் பூங்காவையே இந்தோனேஷியாவில் மூடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் சுந்தா எனும் சிறு... [ மேலும் படிக்க ]

கடும் மழை – பிரேசிலில் 13 பேர் உயிரிழப்பு!

Thursday, July 25th, 2019
பிரேசில் நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கடும்... [ மேலும் படிக்க ]

கழிவுக் கொள்கலன்கள் தொடர்பில் பிரித்தானியாவில் விசாரணை!

Thursday, July 25th, 2019
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அந்நாட்டின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரத் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]