வெளிநாட்டு செய்திகள்

ஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி – உலக சுகாதார அமைப்பு கவலை!

Wednesday, September 23rd, 2020
உலக அளவில் முதல்முறையாக ஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்!

Wednesday, September 23rd, 2020
இத்தாலியில் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் கலந்து கொண்டு தமது தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தாலியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு, டசின் கணக்கானோர் காயம்!

Saturday, September 19th, 2020
நியூயோர்க்கின் ரொசெஸ்ரர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை... [ மேலும் படிக்க ]

15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் தகவல்!

Saturday, September 19th, 2020
கொரோனா தொற்று காரணமாக உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக... [ மேலும் படிக்க ]

படுதோல்வியில் முடிந்த சீனாவின் முயற்சி!

Monday, September 14th, 2020
செயற்கைக்கோள் திட்டத்தில் சீனா படுதோல்வியடைந்துள்ளதாகவும், அவர்கள் ஏவிய செயற்கை கோள் சுற்றுவட்ட பாதையை அடைய தவறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சீனாவின்... [ மேலும் படிக்க ]

உலக அமைதியை அழிக்கிறது அமெரிக்கா – சீன இராணுவம் குற்றச்சாட்டு!

Monday, September 14th, 2020
சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்... [ மேலும் படிக்க ]

ஒரு நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம்- உலக சுகாதார அமைப்பு!

Monday, September 14th, 2020
நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றைய நாளில் மாத்திரம் புதிதாக 3 இலட்சத்து 7,930 தொற்றாளர்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கு கிடைத்துள்ள பேராதரவு!

Sunday, September 13th, 2020
இந்தியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு அளிப்போம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளமை சீனாவிற்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – உலகில் இதுவரை 2.8 கோடியை தாண்டியது!

Saturday, September 12th, 2020
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 919,512 உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.8 கோடியை எட்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல்... [ மேலும் படிக்க ]

இலங்கை தேயிலையால் லெபனான் ஜனாதிபதிக்கு சர்ச்சை!

Thursday, September 10th, 2020
லெபனான் துறைமுக வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்காக இலங்கை அன்பளிப்பு செய்த தேயிலை, அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிற்காக இலங்கை... [ மேலும் படிக்க ]