வெளிநாட்டு செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Friday, December 18th, 2020
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.அவருக்கு முதல் அறிகுறிகளின் தொடக்கத்தில் செய்யப்பட்ட பி.சி.ஆர்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

Tuesday, December 15th, 2020
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக... [ மேலும் படிக்க ]

பணயக் கைதிகளாக மாணவர்கள் – நைஜீரியாவில் முற்றுகையிட்ட இராணுவம்!

Monday, December 14th, 2020
வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள், பாடசாலை மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக நம்பப்படும் பகுதியை அரசாங்க துருப்புக்கள் முற்றுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – பிரேசிலில் 17 பேர் பலி

Sunday, December 6th, 2020
பிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. மினாஸ்... [ மேலும் படிக்க ]

‘புரெவி’ வலுவிழந்தாலும் கடும் மழை தொடரும் – சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Saturday, December 5th, 2020
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக்கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருக்கிறது என்று சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பறவை காய்ச்சல் எதிரொலி: 3.92 இலட்சம் பறவை குஞ்சுகளை அழிக்கும் தென்கொரியா!

Monday, November 30th, 2020
தென்கொரியாவில் இந்த ஆண்டு பறவை காய்ச்சல் முதன்முறையாக பரவ தொடங்கிய நிலையில் 3.92 இலட்சம் பறவை குஞ்சுகளை அழிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளில் கடந்த அக்டோபர் இறுதியில் பறவை... [ மேலும் படிக்க ]

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட 43 தொழிலாளிகள்: நைஜீரியாவில் கொடூரம்!

Monday, November 30th, 2020
நைஜீரியாவில் வடகிழக்கு பிரதேசம் ஒன்றில் 43 வயல்களில் பணிபுரியும் தொழிலாளிகள் கழுத்தறுக்கப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது... [ மேலும் படிக்க ]

தற்கொலை தாக்குதலால் அதிர்ந்தது ஐஸ்கிரீம் கடை – 7 பேர் உடல் சிதறி பலி!

Sunday, November 29th, 2020
சோமாலியாவில் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலர் உடல் சிதறி பலியாகினர். சோமாலிய தலைநகர் மொகாதிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு மிக அருகில்... [ மேலும் படிக்க ]

ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி படுகொலை!

Saturday, November 28th, 2020
ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான... [ மேலும் படிக்க ]

தமிழகக் கரையை அடைந்தது நிவர் புயல் – நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அவதான நிலையம்!

Thursday, November 26th, 2020
நிவர் சூறாவளியின் தாக்கம் இன்று வியாழக்கிழமைமுதல் குறைவடைக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த நிவர் என்ற... [ மேலும் படிக்க ]