முக்கிய செய்தி

சிறைச்சாலைகளில் நெருக்கடி –  35 ஆயிரத்தை எட்டிய கைதிகள்?

Thursday, October 9th, 2025
......2025 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.  அவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10,509... [ மேலும் படிக்க ]

நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால்  திறந்து வைப்பு!

Thursday, October 9th, 2025
......மும்பையில்  19,650 கோடி ரூபா  செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.  மஹாராஷ்டிரா மாநிலம் நவி... [ மேலும் படிக்க ]

2026 ஜனவரி முதல் வடக்கில் லஞ்சீட் பாவனைக்குத் தடை –  மாற்றீடாக வாழை இலை என  அறிவிப்பு!

Wednesday, October 8th, 2025
.....2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன்,... [ மேலும் படிக்க ]

அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – இனந்தெரியாதோர் கைவரிசை!…….

Sunday, October 5th, 2025
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு குறித்த வீட்டிலுள்ளவர்கள் வீட்டின்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை !………

Saturday, October 4th, 2025
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புதல் !

Saturday, October 4th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காசா பகுதிக்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் –  26 பேர் பலி!

Wednesday, October 1st, 2025
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழக்கு தாக்கல்!

Saturday, September 27th, 2025
.......பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு நடத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கல்விக் கண்காட்சி! 

Saturday, September 27th, 2025
......நேற்று (25) யா/ ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் செ.பகீதரன் தலைமையில் கல்விக் கண்காட்சி ஒன்று சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இக்... [ மேலும் படிக்க ]

மரம் முறிந்து விழ்ந்ததால் வீடு பாரிய சேதம் – குப்பிளானின் சம்பவம்!

Friday, September 26th, 2025
.....யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் நேற்றையதினம்வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழ்ந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]