முக்கிய செய்தி

ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில்  விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Sunday, September 7th, 2025
....ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஸ்டப் பிரதேசங்களில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை 15000... [ மேலும் படிக்க ]

வரலாற்றுப் புகழ் பெற்ற செல்வச்சந்நியானின் தேர் திருவிழா இன்று!

Saturday, September 6th, 2025
......ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்றாகும். அன்னதானக் கந்தன் என... [ மேலும் படிக்க ]

கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.

Thursday, September 4th, 2025
கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைதுசெய்யப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று முற்பகல் புங்குடுதீவு நாலாம் வட்டாரப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஊடகவியலாளர்  பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள்  அனுஷ்டிப்பு!

Tuesday, September 2nd, 2025
.....சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில், இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஊடக அமையத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

சரவனையூர் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றது வேலணை சலெஞ்சர்ஸ்!

Tuesday, September 2nd, 2025
தீவகத்தில் முன்னணி கிரிக்கெற் சுற்று போட்டிகளுள் ஒன்றான சரவனையூர் வெற்றிக் கிண்த்தை வேலணை சலெஞ்சர்ஸ் அணி வென்றுள்ளது. தீவகத்தின் முன்னிலை அணிகளை உள்ளடக்கியவகையில் சரவனை நாகபூசணி... [ மேலும் படிக்க ]

இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

Tuesday, September 2nd, 2025
......இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா ட்ரிபோடி நாளை(03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார். இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி – கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை!

Tuesday, September 2nd, 2025
.....ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ்,... [ மேலும் படிக்க ]

பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர்!

Saturday, August 30th, 2025
தாய்லாந்து பிரதமராக இருந்த பைதோங்தான் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra), நேற்ற் (29) தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  இவர் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்... [ மேலும் படிக்க ]

ஸ்கந்தாவில் நடைபெற்ற”மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு” !

Saturday, August 30th, 2025
......ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் "மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு" என்ற நிகழ்வு இன்றையதினம் கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின்... [ மேலும் படிக்க ]

நான்கு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்படும் மின்சார சபை!

Thursday, August 28th, 2025
.....புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.   இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள்... [ மேலும் படிக்க ]