செய்திகள்

அமெரிக்காவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது – புடின்!

Saturday, October 4th, 2025
.......அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

மட்டு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பாற்குடபவனி!…….

Saturday, October 4th, 2025
மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா நேற்று பாற்குட பவனியுடன் ஆரம்பமானது. நேற்று காலை நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை !………

Saturday, October 4th, 2025
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக .  மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு!

Saturday, October 4th, 2025
.......இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை மின்சாரசபை... [ மேலும் படிக்க ]

அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புதல் !

Saturday, October 4th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, காசா பகுதிக்கான அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் முதல் படிகளை ஏற்க ஹமாஸ்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க முஸ்தீபு!

Saturday, October 4th, 2025
.........சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை... [ மேலும் படிக்க ]

நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

Friday, October 3rd, 2025
மானிப்பாய் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது காணி ஒன்றை பண்படுத்தல்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி புடின் டிசம்பர் முதல் வாரம் இந்தியா விஜயம்!

Thursday, October 2nd, 2025
........ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த விஜயம்... [ மேலும் படிக்க ]

பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு!

Thursday, October 2nd, 2025
........இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய... [ மேலும் படிக்க ]

வங்களாவடியில் திறக்கப்பட்டது புதிய கோப் சிற்ரி – கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையளரால் சம்பிரதாய பூர்வமக திறந்துவைப்பு!

Wednesday, October 1st, 2025
............வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வர்த்தக கிளை (கோப் சிற்ரி) இன்று வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமை கட்டடத் தொகுதியில் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி... [ மேலும் படிக்க ]