செய்திகள்

உயர் நீதிமன்றம் உத்தரவு –  விரைவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, January 1st, 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆராய்ந்து, அது தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு தொற்று – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரலிக்கை!

Wednesday, January 1st, 2025
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் – டக்ளஸ் தேவானந்தா?

Tuesday, December 31st, 2024
மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, மாயைகளை உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய புத்தாண்டை வரவேற்போம்... [ மேலும் படிக்க ]

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் மீளாய்வு –  அமைச்சரவை பேச்சாளர்

Tuesday, December 31st, 2024
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமை மல் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Tuesday, December 31st, 2024
அண்மையில் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் பிடியாணை!

Tuesday, December 31st, 2024
குற்றஞ்சாட்டப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது... [ மேலும் படிக்க ]

சந்தையில் வெள்ளை அரிசி தட்டுப்பாடு – புத்தாண்டன்று  பால் சோறு சமைக்க முடியாத நிலையில் மக்கள்!

Tuesday, December 31st, 2024
சந்தையில் நாட்டு மற்றும் வெள்ளை அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்னை வரவேற்க பால் சோறு சமைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி... [ மேலும் படிக்க ]

சீன ஹேக்கர்களால்  திறைசேரி ஹேக் செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

Tuesday, December 31st, 2024
சீனாவின் உளவுத்துறை நிறுவனங்களில் ஒன்று அமெரிக்க திறைசேரி திணைக்களத்தை ஹேக் செய்து, அரசாங்க ஊழியர்களின் பணிநிலையங்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத ஆவணங்களை அணுகியதாக ஜனாதிபதி ஜோ... [ மேலும் படிக்க ]

 எரிபொருளின் விலைகளில் திருத்தமா?

Tuesday, December 31st, 2024
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு!

Tuesday, December 31st, 2024
2025 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]