வெளிநாட்டு செய்திகள்

ஐநா பொதுச் செயலாளர் மீதான இஸ்ரேலின் தடை: ஆதரவு கடிதத்தில் இலங்கையும் கையெழுத்து!

Monday, October 21st, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை... [ மேலும் படிக்க ]

 காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது கடினம் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் !

Saturday, October 19th, 2024
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்ட போதிலும் காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவது கடினமாக இருக்குமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜேர்மனுக்கு... [ மேலும் படிக்க ]

லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல்  இருமுனை தாக்குதல்!.

Friday, October 18th, 2024
லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்படி, தெற்கு லெபனானின் நபாதிஹ் (Nabatieh) நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், அந்த நகரின்... [ மேலும் படிக்க ]

இந்திய – கனேடிய உறவு சீர்குலைவு – கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டு!

Friday, October 18th, 2024
இந்திய - கனேடிய உறவு சீர்குலைத்ததற்குக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு... [ மேலும் படிக்க ]

பெரும் இராஜதந்திர நெருக்கடி –  இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கின்றதா கனடா?

Thursday, October 17th, 2024
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையில் இராஜதந்திர நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் சாத்தியமானது என கனேடிய... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போர் –  ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா!

Thursday, October 17th, 2024
உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு மேற்கத்திய தூதர் தெரிவித்துள்ளார். இது மொஸ்கோவிற்கும்... [ மேலும் படிக்க ]

தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென”  – ஐ.நா அமைதிப்படை வீரர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

Monday, October 14th, 2024
தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென”  இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு  எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்!

Sunday, October 13th, 2024
லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. லெபனானுக்கு எதிரான தாக்குதலின்போது... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷை பாகுபாடற்ற நாடாக மாற்ற ட்ரான்ஸ்ரேன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் வலியுறுத்து!

Sunday, October 13th, 2024
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் அற்ற தேசமாக பங்களாதேஷ் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் ட்ரான்ஸ்ரேன்சி இன்டர்நெஷனல்... [ மேலும் படிக்க ]

ஆசியான் உச்சி மாநாடு –  சீனாவுக்கு கடும் எதிர்ப்பு!

Saturday, October 12th, 2024
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள்... [ மேலும் படிக்க ]