வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள 3,065 இலங்கையர்கள்!  

Saturday, February 1st, 2025
புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE)... [ மேலும் படிக்க ]

டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்நோக்க நேரிடும் – பிரிக்ஸ் நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!  

Saturday, February 1st, 2025
டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்... [ மேலும் படிக்க ]

பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு – திறப்பு விழா குறித்த வெளியானது தகவல்!

Saturday, February 1st, 2025
ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து!

Thursday, January 30th, 2025
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது நடுவானில் ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

இந்தியா சாதனை – 100 ஆவது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ!

Wednesday, January 29th, 2025
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100 ஆவது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்எல்வி-எப் 15 எனப் பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட்டை இஸ்ரோ... [ மேலும் படிக்க ]

அமுலுக்கு வந்த போர் நிறுத்தம் – இஸ்ரேல் நெட்சாரிம் வழித்தடத்தின் ஊடான ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத் பயணம்!

Tuesday, January 28th, 2025
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் நெட்சாரிம் (Netzarim) வழித்தடத்தின் ஊடான பாதைகளைத் திறந்த பின்னர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத்... [ மேலும் படிக்க ]

சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல் – 70 பேர் உயிரிழப்பு!

Monday, January 27th, 2025
சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது  நேற்று முன்தினம்  நடத்தப்பட்ட ட்ரோன்  தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. சூடானில்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் – 500 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது!

Saturday, January 25th, 2025
அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப் உத்தவு –  பிரசவ காலத்துக்கு முன்னரே குழந்தை பிறக்கும் வகையில் வைத்தியர்களை தேடி ஓடும் தம்பதிகள்!

Friday, January 24th, 2025
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்று... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா!

Thursday, January 23rd, 2025
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47... [ மேலும் படிக்க ]