வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுர   தயாராகி வருகின்றார் –  குமார் குணரட்னம் தெரிவிப்பு!

Friday, May 2nd, 2025
இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – வடகொரியாவை இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

Friday, May 2nd, 2025
ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப்... [ மேலும் படிக்க ]

 ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்வர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்!

Thursday, May 1st, 2025
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர்... [ மேலும் படிக்க ]

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் – இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு வலியுறுத்து!.

Sunday, April 27th, 2025
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம்... [ மேலும் படிக்க ]

இந்தியா – பாகிஸ்தான் அரசாங்கங்கள்அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் – ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்து!

Friday, April 25th, 2025
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது – பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா!

Friday, April 25th, 2025
ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – அண்டை நாடுகளிலும் தாக்கம்!

Saturday, April 19th, 2025
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (19) நண்பகல் 12:17 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

வரிகளிலிருந்து உலகின் வறுமையான நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் வலியுறுத்து!

Saturday, April 19th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மாஸ் கலந்துரையாடல் !

Saturday, April 19th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தொழில்நுட்பம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்திய சீனா !

Saturday, April 12th, 2025
அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே... [ மேலும் படிக்க ]