வெளிநாட்டு செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது ரஷ்யா – இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்!

Friday, October 21st, 2022
உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்ய இராணுவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் தலைநகர்... [ மேலும் படிக்க ]

எபோலா பரவும் வீதம் அதிகரிப்பு – உகாண்டாவில் இரண்டு மாவட்டங்கள் முடக்கம்!

Sunday, October 16th, 2022
எபோலா தொற்று நோய் பரவும் அபாயம் காரணமாக உகாண்டாவில் இரண்டு மாவட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன. உகாண்டா ஜனாதிபதி யவேரி முசவேனி கூட்டம் ஒன்றில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]

இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை – நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டொலரின் மதிப்பே உயர்ந்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... [ மேலும் படிக்க ]

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவால் – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022
நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் போர் பதற்றம் – 40 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் – உக்ரைன் தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
தமது நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை ஆரம்பித்த நிலையில் 8... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – காவல்துறை அதிகாரி ஒருவர் அடங்கலாக ஐவர் உயிரிழப்பு!

Friday, October 14th, 2022
அமெரிக்காவின் தெற்கு மாகாணமான வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு – பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள்!

Thursday, October 13th, 2022
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு மேலும் இறுக்கமான பொருளாதார தடைகளை விதிக்குமாறு யுக்ரைய்ன் ஜனாதிபதி கோரிக்கை!

Wednesday, October 12th, 2022
ரஷ்யாவுக்கு எதிராக மேலும் இறுக்கமான பொருளாதார தடைகளை விதிக்குமாறு, யுக்ரைய்ன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா கடந்த திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

இலங்கை ஊடாக பயங்கரவாத தாக்குதல் சாத்தியம் – பயங்கரவாத எதிர்ப்புப் படைகோரி சென்னை உயர் நீதிமன்றில் பொது நல வழக்கு மனு!

Sunday, October 9th, 2022
இலங்கையின் கடற்பரப்பின் ஊடாக இடம்பெறக் கூடிய பயங்கரவாத சாத்தியக் கூறுகளை சமாளிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை... [ மேலும் படிக்க ]

இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து – 11 பேர் பலி – பலர் காயம்!

Saturday, October 8th, 2022
இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேருந்து பயணிகள் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து,... [ மேலும் படிக்க ]