வெளிநாட்டு செய்திகள்

நீண்டகாலம் சிறையிலுள்ள இலங்கையரின் விடுதலை குறித்து பரிசீலிக்க இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Thursday, March 2nd, 2023
35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின்... [ மேலும் படிக்க ]

கிரீஸில் கோர விபத்து – குறைந்தது 32 பேர் பலி – 85 பேர் காயம்!

Wednesday, March 1st, 2023
கிரீஸில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் 85க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

இரு நாட்டு அதிகாரிகளும் ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை – இந்திய மத்திய இணையமைச்சர் முருகன் தகவல்!

Wednesday, March 1st, 2023
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் ஏப்ரல் மாதம் இந்திய இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். மத்திய இராஜாங்க... [ மேலும் படிக்க ]

உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் வட கொரியா – விவசாயத்தில் மாற்றம் கொண்டுவர கிம் தீவிரம்!

Wednesday, March 1st, 2023
வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் அழைப்பு விடுத்துள்ளார். வட கொரியா தனது உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் விவகாரம் – சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறை அவசியம் – சர்வதேச நாணய நிதியம் அழைப்பு!

Monday, February 27th, 2023
இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் பெங்களூரில்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு திருவிழாவுக்கு இம்முறை இராமேஸ்வரத்திலிருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம் – திருவிழா முன்னேற்பாடு கூட்டத்தில் நேற்று தீர்மானம்!

Monday, February 27th, 2023
கச்சதீவு திருவிழாவுக்கு இராமேஸ்வரத்திலிருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில், இந்த ஆண்டுக்கான விழா... [ மேலும் படிக்க ]

துருக்கி புவிநடுக்கம் – 1.60 இலட்சம் கட்டிடங்கள் தரைமட்டம் – வீடுகள் கட்டும் பணிகள் ஆரம்பம்!

Monday, February 27th, 2023
துருக்கியில் கடந்த 6 ஆம் திகதி 7.8 ரிச்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதன் தாக்கம் சிரியாவிலும் நிகழ்ந்தது. இரு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!

Monday, February 27th, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின்... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!

Sunday, February 26th, 2023
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம்... [ மேலும் படிக்க ]

கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது – இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் சுட்டிக்காட்டு!

Saturday, February 25th, 2023
உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என்று இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோய் மற்றும்... [ மேலும் படிக்க ]