பிரதான செய்திகள்

 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேற்றில் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!

Sunday, April 27th, 2025
நேற்றையதினம் வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3ஏ சித்திகளையும், 55 2ஏ சித்திகளையும், 19 ஏ 2 பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை... [ மேலும் படிக்க ]

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – மூவர் கைது!

Sunday, April 27th, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூன்று ஆண்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று !

Sunday, April 27th, 2025
மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்... [ மேலும் படிக்க ]

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் – இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு வலியுறுத்து!.

Sunday, April 27th, 2025
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – ஆணையாளர் நாயகம் ரங்க திசாநாயக்க எச்சரிக்கை!

Sunday, April 27th, 2025
இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் ஆணையாளர் நாயகம் ரங்க திசாநாயக்க எச்சரித்துள்ளார். 2023 ஆண்டின் 09ம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் கல்லூண்டாயில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் – மக்கள் பெரும் அசௌகரியம்!

Sunday, April 27th, 2025
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படும் இடமான கல்லூண்டாய் பகுதியில், கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியதால் வீதியில் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலை தொடர்பில் அப்பட்டமான பொய் – ஈ.பி.டிபி. குற்றச்சாட்டு!

Saturday, April 26th, 2025
திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் மாநகர் வேட்பாளர்கள் சுட்டிக்காட்டு 

Saturday, April 26th, 2025
இன்றைய காலச் சூழல் யாருக்கானதாக இருக்கப்போகின்றது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் வேட்பாளர்... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டிய விவகாரம் – சாவகச்சேரி பிரதேச சபையினர் நாசகார வேலை என வியாபாரிகள் விசனம்!

Friday, April 25th, 2025
கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார... [ மேலும் படிக்க ]

தமிழர்களிடம் போராட்டச் சிந்தனைப் பொறியை தோற்றுவித்த மற்றொரு வரலாறும் தன் சிந்தனையை நிறுத்தி விட்டது – புஸ்பராணியின் அனுதாபச் செய்தியில் தவராசா தெரிவிப்பு!

Friday, April 25th, 2025
ஈழம் தமிழர்களிடம் போராட்டம் என்ற சிந்தனைப் பொறியை தோற்றுவித்த மற்றொரு வரலாறும் தன் சிந்தனையை நிறுத்தி விட்டது என மறைந்த புஸ்பராணி அவர்களுக்கான  அனுதாபச் செய்தியில் வடக்கின்... [ மேலும் படிக்க ]