பிரதான செய்திகள்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!

Monday, May 26th, 2025
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை சினிமாவின் இராணி மாலினி பொன்சேகா காலமானார்!

Saturday, May 24th, 2025
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில்  தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தகவல்!

Saturday, May 24th, 2025
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிசார்... [ மேலும் படிக்க ]

மட்டுவிலிருந்த காலி நோக்கி பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து , டிப்பருடன் மோதி விபத்து !

Saturday, May 24th, 2025
கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து,முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

Saturday, May 24th, 2025
யாழில்  மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  இராமசாமி சிறிகாந்தன் என்ற... [ மேலும் படிக்க ]

அரச காணிகளை சூறையாடும் அரச ஆதரவாளர் குழு – தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி –  பூநகரியில் அராஜகம்!

Saturday, May 24th, 2025
சட்டவிரோதமான முறையில் அரச காணிகளை அபகரிக்க முயன்ற அரச ஆதரவாளர் கும்பலோன்றை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. தொடர்பான சிலரின் தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்!.

Friday, May 23rd, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதுடன், மக்களில் சிலரின் மத்தியில் காணப்படும் கட்சி பற்றிய தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும்... [ மேலும் படிக்க ]

திடீரென மயக்கமடைந்த நிலையில் யுவதி திடீரென மரணம்!

Friday, May 23rd, 2025
நேற்றிரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

நாட்டில்  டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகம் –  சுகாதார எச்சரிக்கை!

Friday, May 23rd, 2025
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.   லேடி ரிட்ஜ்வே சீமாட்டி... [ மேலும் படிக்க ]

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!  

Friday, May 23rd, 2025
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]