பிரதான செய்திகள்

சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 29th, 2024
தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி – அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்து!

Sunday, April 28th, 2024
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரித்துள்ள ஜனாதிபதி செயலகம் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு... [ மேலும் படிக்க ]

கடந்த 174 வருடங்களில் இல்லதகளவு இவ்வாண்டு புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது – ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக இலங்கைக்கு விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

Sunday, April 28th, 2024
இலங்கை உள்ளிட்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக... [ மேலும் படிக்க ]

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன – ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையே விசேட சந்திப்பு!

Sunday, April 28th, 2024
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் செயின்ட்... [ மேலும் படிக்க ]

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் முறைப்பாடு – முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள புதிய முறைமை அறிமுகம் என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Sunday, April 28th, 2024
ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கினால் முறைப்பாட்டாளர் இருக்கும் இடத்துக்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

Sunday, April 28th, 2024
உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பம்!

Sunday, April 28th, 2024
நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி  உள்ளிட்ட நிறுவனங்களுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை... [ மேலும் படிக்க ]

நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
சந்தை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்!

Sunday, April 28th, 2024
நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு... [ மேலும் படிக்க ]