பிரதான செய்திகள்

பொன்னாவெளி விவகாரம் – பொய்யுரைக்கும் சிறீதரனை கண்டிக்கின்றது ஈ.பி.டி.பி !

Wednesday, May 15th, 2024
பொன்னாவெளி கிராமத்திலுள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடன் சேர்ந்தவர்களும் முயற்சிக்கின்றனர் என்ற சிறீதரனின் அப்பட்டமான பொய்யை வன்மையாக... [ மேலும் படிக்க ]

மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
ஜனநாயகத்தில் மக்களை தனித்தனியாக சந்திக்க திராணியற்றவர்களே பொது வேட்பாளர் தொடர்பில் அங்கலாய்க்கின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

புலிகள் அமைப்புக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: – இந்திய மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024
பயங்கரவாதிகள் என்ற வரையறையின் கீழ் புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி விவகாரம் – அச்சமரமய தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம... [ மேலும் படிக்க ]

கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் – மழை நிலைமை மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்!

Wednesday, May 15th, 2024
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் – ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுங்கள் – பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி ரணில் பணிப்பு!

Wednesday, May 15th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Wednesday, May 15th, 2024
பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன – இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தகவல்!

Wednesday, May 15th, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரலின் போது 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். குறித்த விண்ணப்பங்களில் 84... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்!

Wednesday, May 15th, 2024
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு, மேலதிகமாக 250 நிமிடங்களை ஒதுக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் சபை ஆகியன... [ மேலும் படிக்க ]

விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Wednesday, May 15th, 2024
கிளிநொச்சி இரணைமடு பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் பணியாற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]