பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!.

Thursday, May 16th, 2024
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Thursday, May 16th, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என சிலர் கூறுவதால்,  பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து, மீண்டும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூலையில் வெளியிடப்படும் -அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, தனது... [ மேலும் படிக்க ]

6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு செல்கின்றனர் – வெளிப்படுத்தியது நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு!

Thursday, May 16th, 2024
600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள்... [ மேலும் படிக்க ]

பிரதேச சபை தேர்தலில் கூட மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவது எதற்கு – ரங்கேஸ்வரன் கேள்வி!

Thursday, May 16th, 2024
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்  மக்களுக்கு வழி காட்டுவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

500 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024
500 டிப்ளோமாதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுள்ளது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஏற்றுக்கொண்டதென தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ஹெஜின் உடன்படிக்கைக்கு திட்டம் – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
சர்வதேச சந்தையில் இடம்பெறும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்கொள்ள நேரும் நிலையை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் ஹெஜின் உடன்படிக்கை கொடுக்கல் வாங்கல்களுக்கு... [ மேலும் படிக்க ]

கல்வி நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பான சுற்றுநிருபம் – நாட்டில் 1,220 பாடசாலை கொத்தணிகள் அமைக்கப்படும் – கண்காணிக்க 350 பாடசாலை சபைகள் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024
கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 பாடசாலை கொத்தணிகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி... [ மேலும் படிக்க ]

ஊழலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க புரட்சிகரமான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2024
ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.. தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று புதன்கிழமை (15) காலை திறந்துவைத்து... [ மேலும் படிக்க ]