பிரதான செய்திகள்

பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Sunday, May 19th, 2024
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின்... [ மேலும் படிக்க ]

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த வருடம் 120.3 பில்லியன் ரூபா இலாபம்!

Sunday, May 19th, 2024
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் (2023) ஆம் ஆண்டு 120.3 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த பொருளாதார வர்ணனை... [ மேலும் படிக்க ]

காலநிலை அனர்த்தினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு – தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Sunday, May 19th, 2024
காலநிலை அனர்த்தினால் 10 ஆயிரத்திற்கும் இற்கும்  அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கால நிலை... [ மேலும் படிக்க ]

மாதத்தின் முதல் 16 நாள்களில் 61,735 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, May 19th, 2024
இம்மாதத்தின் முதல் 16 நாட்களில் 61,735 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வாராந்த அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை புதிய ஒப்பந்தம்!

Sunday, May 19th, 2024
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தொழில் முனைவோர் மன்றத்துடன் ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவின் பிரதான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது புதிய மின் பிறப்பாக்கி – மின்சார பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024
நெடுந்தீவு  பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024
நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்தை உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா  ஆதரவளிக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்... [ மேலும் படிக்க ]

அடுத்த சில மாதங்களில் இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும் – அமைச்சர் திரான் அலஸ் அறிவிப்பு!

Saturday, May 18th, 2024
இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்  தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சுமித்ராரச்சி சுட்டிக்காட்டு!

Saturday, May 18th, 2024
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி!

Saturday, May 18th, 2024
இலங்கையில் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் (18) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதேவேளை, யுத்தத்தில் மரணித்த வீரர்கள் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]