பிரதான செய்திகள்

நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, May 30th, 2024
இலங்கையில் இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக... [ மேலும் படிக்க ]

கடந்த 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Thursday, May 30th, 2024
மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, May 30th, 2024
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம்... [ மேலும் படிக்க ]

கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் –எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல்!

Thursday, May 30th, 2024
பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Thursday, May 30th, 2024
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

சீனாவை பின்தள்ளிய உலக நாடுகள் இந்தியாவை நோக்கி வருகிறது – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
சீனாவை பின் தள்ளிய சர்வதேச நாடுகள் தற்போது இந்தியாவை நோக்கிய வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை... [ மேலும் படிக்க ]

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க!

Wednesday, May 29th, 2024
அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளருக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்,சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு!

Wednesday, May 29th, 2024
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]