பிரதான செய்திகள்

முறையான அடையாளங்கள் இன்றி அதிகளவு சிம் அட்டைகளின் பாவனை – நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பிரச்சினையாக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் முக்கியமான பிரச்சினையாக, முறையான அடையாளங்கள் இன்றிய சிம் அட்டைகளின் பாவனை காணப்படுவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்... [ மேலும் படிக்க ]

யாழில் போக்குவரத்து பொலிசார் காலால் உதைந்து பிரதீபன் பலி விவகாரம் – கண்ணால் நேரில் கண்ட சாட்சி பரபரப்பு வாக்குமூலம்!

Wednesday, July 10th, 2024
கடந்த மே மாதம் பத்தாம் தேதி  யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் புன்னாலை கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் செல்வநாயகம்... [ மேலும் படிக்க ]

தொடருந்து நிலைய அதிபர்களுக்கு இறுதி எச்சரிக்கை – பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும் என அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024
இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பணிக்கு வரத் தவறினால்,... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களிடம் வரவு – செலவு அறிக்கை கோரப்படும் – நிதியமைச்சு அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024
அரச நிறுவனங்களின் வரவு - செலவு அறிக்கைகளை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில்... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Wednesday, July 10th, 2024
நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த மாதத்திலிருந்து குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் – நீதியான தீர்வு விரைவில் வழங்கப்படும் – அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குதல் தொடர்பில் நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக பதில் கடிதம் – மூத்த அதிகாரியை மூப்பு அடிப்படையில் நியமிக்க அவசியம் கிடையாது என தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு அனுப்பியிருந்த... [ மேலும் படிக்க ]

நீதிபதிகள் சிலரின் முறையற்ற செயற்பாடுகளால் நீதிக்கே இழுக்கு – அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபையில் சிறப்புரிமை முன்வைப்பு!

Wednesday, July 10th, 2024
நீதிபதிகள் சிலரது முறையற்ற செயற்பாடுகளால் கௌரவமான பல நீதிபதிகளின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், நீதிச்சேவை கட்டமைப்பு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும் நீதி,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் அலி சப்ரி – சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் விசேட கலந்துரையாடல் – இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்பு தொடர்பில் விளக்கம்!

Wednesday, July 10th, 2024
சிங்கப்பூர் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி, சிங்கப்பூர் உள்நாட்டலுவல்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்து... [ மேலும் படிக்க ]

முன்னேற்றப் பயணத்தை தொடர்வதா இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
நாட்டுக்குச் செய்ய வேண்டிய அனைத்தும் தம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, அந்தப் பயணத்தைத் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]