பிரதான செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Thursday, July 11th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றையதினம் (11) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர்... [ மேலும் படிக்க ]

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை சென்ற அதிசொகுசு பயணிகள் பேருந்து விபத்து – 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்!

Thursday, July 11th, 2024
நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் 42 இற்கு மேற்பட்டோர்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Thursday, July 11th, 2024
முச்சக்கரவண்டிகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கை வாழ் புதுமணத்தம்பதிகளுக்கு விடுக்கப்பட்டது முக்கிய அறிவிப்பு!

Thursday, July 11th, 2024
தாய்ப்பாலூட்டுதல், குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளைப் பெற்ற பின் பராமரிப்பது போன்ற விடயங்களில் போதிய அறிவு இல்லாத காரணத்தினால், புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

Wednesday, July 10th, 2024
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில்... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத் திருத்தம் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் – ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியக் கொடுப்பனவு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024
அரச துறையைச் சேர்ந்த சிலர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும், 7 இலட்சத்து 8,231 ஓய்வூதியம் பெறுநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவு விடுவிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதி – அமைச்சரவையும் ஒப்புதல்!

Wednesday, July 10th, 2024
பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்... [ மேலும் படிக்க ]

‘அஸ்வெசும’ திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படும் – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை... [ மேலும் படிக்க ]

முறையான அடையாளங்கள் இன்றி அதிகளவு சிம் அட்டைகளின் பாவனை – நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பிரச்சினையாக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் முக்கியமான பிரச்சினையாக, முறையான அடையாளங்கள் இன்றிய சிம் அட்டைகளின் பாவனை காணப்படுவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்... [ மேலும் படிக்க ]