பிரதான செய்திகள்

சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!.

Thursday, August 8th, 2024
இலங்கையில், சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மருத்துவ... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, August 8th, 2024
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நாளை வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை நள்ளிரவின் பின்னர் அனுப்பப்படும் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு – கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியீடு!

Thursday, August 8th, 2024
தேர்தல் காலத்தில் ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் குறித்த கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரச... [ மேலும் படிக்க ]

வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ள நடவடிக்கை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த!

Thursday, August 8th, 2024
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போது வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் (security guards)பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என,... [ மேலும் படிக்க ]

நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்பு!

Thursday, August 8th, 2024
வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை பொறுப்பேற்றுள்ளார். எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம் – நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை !

Thursday, August 8th, 2024
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

பங்களாதேசத்தை கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை – பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவிப்பு!

Thursday, August 8th, 2024
பங்களாதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார். அதன்படி நாம் இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை!.

Wednesday, August 7th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரானார் நாமல் ராஜபக்ஷ!

Wednesday, August 7th, 2024
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லை - நெலும்மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது – அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை!

Wednesday, August 7th, 2024
சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும்... [ மேலும் படிக்க ]