பிரதான செய்திகள்

மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியலை தாம் ஒரு போதும் செய்யவில்லை – ஜனாதிபதி!

Sunday, August 25th, 2024
தாம் ஒருபோதும் மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியல் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தாம் எப்போதும்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் – தேர்தல் ஆணைக்குழு!

Sunday, August 25th, 2024
உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு... [ மேலும் படிக்க ]

நாளை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, August 25th, 2024
நாளை திங்கட்கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடடிக்கை – முழங்காவில் பிரதேச மருத்துவ மனைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Sunday, August 25th, 2024
முழங்காவில் பிரதேச மருத்துவமனை வைத்தியர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கி... [ மேலும் படிக்க ]

தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம் – தேர்தல் ஆணையாளர் நாயகம் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்து

Wednesday, August 21st, 2024
தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆட்பதிவுத் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான நினைவு முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, August 21st, 2024
கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு முத்திரை... [ மேலும் படிக்க ]

பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈடாக ஏக்கரொன்றுக்கு ஒரு இலட்சம் – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, August 21st, 2024
பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈடாக ஏக்கரொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு... [ மேலும் படிக்க ]

அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் – வடக்கில் வெளியானது அதிரடி அறிவிப்பு!

Wednesday, August 21st, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் – இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!

Wednesday, August 21st, 2024
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கண்டியில் பௌத்த மதத்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள!

Wednesday, August 21st, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட... [ மேலும் படிக்க ]