பிரதான செய்திகள்

சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

Wednesday, September 4th, 2024
தங்களது அரசாங்கத்தின் கீழ் சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி - பெல்மதுல்ல... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் படகொன்று நீரில் மூழ்கி விபத்து!

Wednesday, September 4th, 2024
யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் மாதகலில் இருந்து இன்று(04) அதிகாலை... [ மேலும் படிக்க ]

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய முறைமை ஆரம்பம்!

Wednesday, September 4th, 2024
பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய முறையை பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஊடாக வெளிவிவகார அமைச்சில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் – அறிக்கையொன்று அதிர்ச்சி தகவல்!

Wednesday, September 4th, 2024
இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே... [ மேலும் படிக்க ]

பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்ரிக்கை!

Wednesday, September 4th, 2024
தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டங்களை மதித்து பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!Draft

Wednesday, September 4th, 2024
நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டங்களை மதித்து பக்கச்சார்பற்ற வகையில் செயற்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சில ஊடக நிறுவனங்கள் சில... [ மேலும் படிக்க ]

நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம்முதல் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன !

Wednesday, September 4th, 2024
நவீனமயமாக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம் முதல் குறைந்த கட்டணத்தில் கிடைக்குமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (03)... [ மேலும் படிக்க ]

பூமியை இயக்கும் மூன்றாவது புலம் – அம்பிபோலார் குழப்பங்களின் முகவர்!

Wednesday, September 4th, 2024
பூமி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய புரிதலை மாற்றியமைக்கும் மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை 'குழப்பங்களின் முகவர்'... [ மேலும் படிக்க ]

தமிழ்க் கட்சிகள் முடிவை அறிவித்தாலும் தமிழ் மக்கள் என் பக்கமே உள்ளனர் – ஜனாதிபதி ரணில் உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, September 4th, 2024
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்றுமுதல் வீடுகளுக்கு விநியோகம்!

Tuesday, September 3rd, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இதன்படி, 25 மாவட்டங்களிலுள்ள தேர்தல் அலுவலகங்களின் ஊடாக வாக்காளர்... [ மேலும் படிக்க ]