பிரதான செய்திகள்

நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, March 31st, 2025
தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல்... [ மேலும் படிக்க ]

போலி ஆவணம் –  பிரதேச சபையால் வர்த்தகர் ஒருவருக்கு விற்கப்பட்ட பொது மயானம் – இடுகாடின்றி திண்டாடும் மக்கள்!  

Sunday, March 30th, 2025
போலி ஆவணத்தைக் கொண்டு மயானத்தை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.   பிரதேசவாசி ஒருவரின் சடலத்தை புதைப்பதற்கு நேற்று மக்கள் மயானத்திற்கு... [ மேலும் படிக்க ]

சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் –  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு பணிப்பு!  

Sunday, March 30th, 2025
சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு   பணிப்புரை... [ மேலும் படிக்க ]

அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை –   பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அறிவுறுத்து!

Sunday, March 30th, 2025
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என  பெப்ரல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மீண்டும் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுகின்றது – சர்வதேச நாணய நிதியம் !

Sunday, March 30th, 2025
இலங்கையின்பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன்... [ மேலும் படிக்க ]

முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!

Sunday, March 30th, 2025
முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதனடிப்படையில், உதவி தொகை பெறுபவர்களின் எண்ணிக்கைணை ஒரு மில்லியனாக... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் நடந்தது போன்று  இலங்கையிலும் மிகப்பெரிய நிலநடுக்கம்  இடம்பெறலாம் – சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

Sunday, March 30th, 2025
மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்   முதலாம் திகதிமுதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் !

Sunday, March 30th, 2025
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 1066... [ மேலும் படிக்க ]

இனி ஒருபோதும் பொது இடங்களில் குப்பைகள் போடவேண்டாம் ” – ஈச்சமோட்டையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நிகழ்வு!

Saturday, March 29th, 2025
"இனி ஒருபோதும் வீதி மற்றும் பொது இடங்களில் குப்பைகள் போடவேண்டாம்" என்று தொனிப்பொருளுடன்சுண்டுக்குழி ஈச்சமோட்டை பகுதில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்படதுடன்மக்களுக்கு அறிவூட்டால்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை ஜனாதிபதியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு!

Friday, March 28th, 2025
ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை வெளியிட்டால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]