நயினாதிவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் – ஒருவர் வெட்டிப் படுகொலை!
Monday, March 9th, 2026
......நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார்.குறித்த சம்பவம் இன்று மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து... [ மேலும் படிக்க ]


