பிரதான செய்திகள்

வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார செயற்சி – சந்தேக நபருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்று விடுத்த உத்தரவு!

Wednesday, October 15th, 2025
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில்  ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 14 நாள்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் – நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையம்!

Wednesday, October 15th, 2025
..........கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

பொதுவான நினைவு கூரலுக்கென்றால் ஈ.பி.டி.பி ஆதரிக்கும்  –  முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி

Tuesday, October 14th, 2025
.........யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில்  நினைவு கூருவதற்கு பொதுவான இடம் ஒதுக்கப்படுமானால் அதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு... [ மேலும் படிக்க ]

ஒப்பந்த அடிப்படையிலாவது நியமியுங்கள் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் வலியுறுத்து!

Tuesday, October 14th, 2025
கால்நடை வைத்திய அதிகாரியை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்த யாழ் நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, அதற்கான தீர்மானத்தை உடனடியாக... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கு முக்கியத்துவம் –  யாழில் நடந்த அங்குரார்ப்பண நிகழ்வு!

Tuesday, October 14th, 2025
.........வடக்கில் பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கன ஆசனம் ஒதுக்கல் தொடர்பன செயற்றிட்டத்தின்  அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தூர ... [ மேலும் படிக்க ]

யாழ் வந்த வெளி நாட்டு இராணுவம்!

Tuesday, October 14th, 2025
........வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை வருகைதந்துள்ளனர். இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளசுமார் 30 பேர் வரையானோர் இன்று... [ மேலும் படிக்க ]

யாழ் செம்மணி பகுதியில் விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

Monday, October 13th, 2025
யாழ் செம்மணியிப் பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ்... [ மேலும் படிக்க ]

அரசின் விசுவாசிக்காக மடு கல்வி வலயத்தில் அதிக துஸ்பிரயோகம் –  ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Monday, October 13th, 2025
.......மடு கல்வி வலையத்தில் இடமாற்றத்துக்காக  ஏற்கனவே 30 பேர் இறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்தற்போது வெளியாகியுள்க புதிய பட்டியலில் ஒருவர் மேலதிகமாக இணைக்கப்பட்டது விதி முறைகளை மீறிய... [ மேலும் படிக்க ]

குடும்பங்கள் பிரியும் நிலையில்  ஆசிரியர்க வாழ்க்கை –  நீதி வேண்டி நாளைமுதல் தொடர் போராட்டம்!!

Monday, October 13th, 2025
.....சுற்றுநிரூபத்துக்கேற்ப அதை ஏற்று வெளி மாவட்டங்களில் சேவை செய்ய சென்ற எம்மை தேவை கருதிய சேவை இடமாற்றம் என்ற பெயரில் திட்டமிட்டு பழிவாங்குவதை ஏற்க முடியாதெனக் கூறி போராட்டத்த... [ மேலும் படிக்க ]

இடமாற்ற கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துங்கள் –  வீதிக்கு வந்த வடக்கின்!

Monday, October 13th, 2025
......ஆசிரியர்கள்இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று காலை வடமாகாண  கல்வித் திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.  ஆசிரியர் இடமாற்ற கொள்கையை முறையாக... [ மேலும் படிக்க ]