தினசரி செய்திகள்

ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்ள கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது!  

Monday, December 23rd, 2024
தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என... [ மேலும் படிக்க ]

மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மின்சார பாவனையாளர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, December 23rd, 2024
இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Monday, December 23rd, 2024
யாழில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம்(22) காலை நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. A9 வீதி நாவற்குழி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை  நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்து!.

Monday, December 23rd, 2024
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்தவேண்டும் என ஐக்கிய மக்கள்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களை மோசமான முறையில் திட்டிய வடக்கு கல்வி அமைச்சின் அதிகாரி – உண்மையை போட்டுடைத்த வடக்கின் ஆளுநர்!

Monday, December 23rd, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு!

Monday, December 23rd, 2024
 . நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது!

Friday, December 20th, 2024
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது இந்நிலையில் குறித்த படகில் வந்தவர்களை... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் – யாழ் மாவட்டத்தில் 121 பேர் பாதிப்பு – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Friday, December 20th, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் விவகாரம் – விசாரணைகளின் இரகசிய அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் கையளிப்பு!

Friday, December 20th, 2024
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையினைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் உயர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி!  

Friday, December 20th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]