தினசரி செய்திகள்

மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மண்டபம்!

Friday, January 24th, 2025
இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள  யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மண்டபம்,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி!

Friday, January 24th, 2025
நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று... [ மேலும் படிக்க ]

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்!

Thursday, January 23rd, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பொன்னாலையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Thursday, January 23rd, 2025
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

அனுமதி வழங்க முன்னரே இறக்குமதி செய்ய சிலதரப்பினர் முயற்சி – வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, January 22nd, 2025
அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு –  காவல் நிலையங்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை!

Wednesday, January 22nd, 2025
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள காரணத்தால் கொழும்பு நகரத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள்... [ மேலும் படிக்க ]

Tuesday, January 21st, 2025
தேசியப்பட்டியலுக்கு 500 மில்லியன் இலஞ்சம் - சிக்கலில் மாட்டித் தவிக்கும் சஜித்! நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கடுமையான உள் நெருக்கடியை சந்தித்து... [ மேலும் படிக்க ]

தனியாருடன் இணைந்த சேவையை முன்னெடுப்பது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் –ஆளுநரின் அறிவிப்புக்கு இ.போ.ச எடுத்துரைப்பு!

Tuesday, January 21st, 2025
வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கின் ஆளுநர் அறிவித்திருந்த... [ மேலும் படிக்க ]

வேலணையில் தரம் 6 புதுமுக மாணவர்களை ஊக்குவிக்க  கொழும்பு லயன்ஸ் கழகம் விசேட நடவடிக்கை!

Monday, January 20th, 2025
.......வேலணை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட  பாடசாலைகளில் தரம் 5 இல் கற்றல் நடவடிக்கைகளை நிறைவுசெய்து தரம் 6 செல்லவுள்ள ஒரு தொகுதி மாணவர்களுக்காண கற்றல் உபகரணங்கள் கொழும்பு லயன்ஸ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அதிகாரத்திற்கு வருகின்றார் ரணில் – மாற்று நாடாளுமன்றை நிறுவவும் முயற்சி!

Monday, January 20th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை (நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]