தினசரி செய்திகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

Tuesday, March 18th, 2025
இன்றையதினம் காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

கனேடிய  – இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு – வடக்கில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு  வருகின்றது சந்தர்ப்பம்!

Monday, March 17th, 2025
வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய  - இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும்... [ மேலும் படிக்க ]

 இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Monday, March 17th, 2025
யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்... [ மேலும் படிக்க ]

 அம்பன் பகுதியில் அயல் வீட்டாரை அச்சுறுத்தும் நபர் கைது!

Monday, March 17th, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நபர் ஒருவர் தினமும் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்தி வருவதாக பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேக நபர்... [ மேலும் படிக்க ]

யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிப்பு!

Monday, March 17th, 2025
யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரு. தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் 15 மார்ச் 2025 அன்று மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை... [ மேலும் படிக்க ]

பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம் – பயணிகள் அசெளகரியம்!

Monday, March 17th, 2025
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதாக... [ மேலும் படிக்க ]

கரைவலை வாடி விவகாரம் – மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாகவும்  முறுகல்நிலை நீடிப்பு!

Monday, March 17th, 2025
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று (17) முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!

Monday, March 17th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74,147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3,663  பரீட்சை நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம்!  

Monday, March 17th, 2025
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.   அதேநேரம், இன்று முற்பகல் 11.30 க்கு நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய நபர்களின் படுகொலை –  விசாரணை அறிக்கைகளை  நாடாளுமன்றில் சமர்ப்பிப்போம் –  நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்!

Monday, March 17th, 2025
விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]