தினசரி செய்திகள்

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு – சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Sunday, April 6th, 2025
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை பற்றிய... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை மித்ர விபூசண’ நாமம் வழங்கி கைளரவிப்பு!  

Saturday, April 5th, 2025
இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகை!

Friday, April 4th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள... [ மேலும் படிக்க ]

வீதியை மறித்து லொறியை நிறுத்திய சாரதி – பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்!

Friday, April 4th, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது இன்று(4) காலை 07.00... [ மேலும் படிக்க ]

  நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டியதில் மரணம்!

Friday, April 4th, 2025
குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

போதனை வேண்டாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் – தையிட்டி காணி உரிமையாளர்கள் ஆவேசம்!

Thursday, April 3rd, 2025
காணி விடுவிப்பு தொடர்பிலோ, மதங்கள் தொடர்பிலோ எமக்கு போதனைகள் செய்யவேண்டாம். அனைவருக்கும் சமமாக இருக்கும்  சட்டத்தை நடைமுறைப்படுத்தி எமது நியாயமான கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கான தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு!

Thursday, April 3rd, 2025
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள  இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பம்!

Thursday, April 3rd, 2025
2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு  விசேட அறிவிப்பு!

Tuesday, April 1st, 2025
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு  விசேட அறிவிப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் மின் கட்டணத்தை அதிகரிக்கும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Tuesday, April 1st, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான... [ மேலும் படிக்க ]