தினசரி செய்திகள்

செலவுகள் தொடர்பான அறிக்கைகளை குறித்த திகதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் – தேர்தல் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

Monday, May 26th, 2025
தேர்தல் செலவுகள் தொடர்பான அறிக்கைகளை இந்த மாதம் 27 ஆம் திகதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க "தேர்தல் செலவுகளைக்... [ மேலும் படிக்க ]

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!

Monday, May 26th, 2025
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே நேற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை சினிமாவின் இராணி மாலினி பொன்சேகா காலமானார்!

Saturday, May 24th, 2025
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

மட்டுவிலிருந்த காலி நோக்கி பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து , டிப்பருடன் மோதி விபத்து !

Saturday, May 24th, 2025
கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து,முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

Saturday, May 24th, 2025
யாழில்  மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  இராமசாமி சிறிகாந்தன் என்ற... [ மேலும் படிக்க ]

அரச காணிகளை சூறையாடும் அரச ஆதரவாளர் குழு – தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி –  பூநகரியில் அராஜகம்!

Saturday, May 24th, 2025
சட்டவிரோதமான முறையில் அரச காணிகளை அபகரிக்க முயன்ற அரச ஆதரவாளர் கும்பலோன்றை தடுக்க முற்பட்ட அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!  

Friday, May 23rd, 2025
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன –  மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்!  

Friday, May 23rd, 2025
வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி!

Friday, May 23rd, 2025
  ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு  அனுமதி வழங்கியுள்ளது. போலியான... [ மேலும் படிக்க ]

கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தியில் துறைசார் அதிகாரிகள் திட்டமிட்ட அசமந்தம் – மக்கள் பணம் சூறையாடப்படுவதாகவும் குற்றச்சாட்டு!

Thursday, May 22nd, 2025
யாழ் பிரதம தபாலக சுற்றுவட்டத்தை அண்டிய தீவக பகுதிக்கான போக்குவரத்தை முன்னெடுக்கும் பிரதான வீதியாக காணப்படும் கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தி தொடர்பில் துறைசார்... [ மேலும் படிக்க ]