தினசரி செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல – முன்னாள் ஜனாதிபதி ரணில் !

Thursday, June 19th, 2025
தற்பாதுகாப்புக்காக, இஸ்ரேல் - ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

வலி மேற்கும் தமிழரசு வசம் – தவிசாளரானார் ஜெயந்தன்!

Thursday, June 19th, 2025
ஈ.பி.டி.பி. மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் வலிகாமம் மேற்கு பிரதேச சபையி ஆட்சி அதிகாரத்தையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டுள்ளது இதனடிப்படையில் தவிசாளராக... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்த தயார் நிலையில் ஈரான்..!

Tuesday, June 17th, 2025
ஈரான் ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலுக்கு எதிராக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மற்றும் கடுமையான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருகிறது. இந்தத் தாக்குதல் மூலம்... [ மேலும் படிக்க ]

யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை – மக்கள் வாகனங்களுடன் வீதிகளில்!

Monday, June 16th, 2025
.....யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது குறிப்பாக யாழ் நகர்,... [ மேலும் படிக்க ]

சென்னையில் நடைபெற்ற தீப்பந்தம்” முழுநீள திரைப்பட பட விழா!

Saturday, June 14th, 2025
இலங்கை கலைஞர்களின் படைப்பான "தீப்பந்தம்" முழுநீள திரைப்பட பட விழா சென்னையில் நடைபெற்றது. இதன்போது தேசிய தலைவர் பிரபாகரனின் பாராட்டு பெற்ற தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்... [ மேலும் படிக்க ]

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்!

Saturday, June 14th, 2025
உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை முன்னெடுத்தன. இந்த முகாம் நேற்று... [ மேலும் படிக்க ]

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் சுற்றுச்சூழல் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும்!

Saturday, June 14th, 2025
யாழ். வடமராட்சி இந்து கல்லூரியின் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு பவனி நிகழ்வும்,  வீதி நாடகமும்  நேற்றுக் காலை 8:30 மணியளவில் ''பிளாஸ்டிக் மாசுப்பாட்டை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஐ. நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க்!

Saturday, June 14th, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி ஆதரவு -யாழ் மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு – முதல்வராக மதிவதனி தெரிவு!

Friday, June 13th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பொது மன்னிப்பு மோசடி –  துஷார உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்!

Thursday, June 12th, 2025
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய ஜூன் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது... [ மேலும் படிக்க ]