தினசரி செய்திகள்

சாரதி உரிமம் பெறுவதற்கு  இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டம்!

Wednesday, August 27th, 2025
..........சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகதுறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது  நீதிமன்று!

Tuesday, August 26th, 2025
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர... [ மேலும் படிக்க ]

புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் – கையெழுத்து போராட்டம் குறித்து மணிவண்ணன் ஆதங்கம்!

Tuesday, August 26th, 2025
.......... வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர். இது தமிழ் மக்களின்... [ மேலும் படிக்க ]

ஆம்புலன்ஸ் வழங்கலில் வடக்கு புறக்கணிப்பு – வடக்கில் 7 அரச MP க்கள் இருந்தும் மௌனம்!

Tuesday, August 26th, 2025
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட 20 அம்புலன்ஸ்கள் நேற்றையதினம்அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில்அரசாங்க வைத்தியசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது –  சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!

Tuesday, August 26th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிதியை முறைகேடாகப்... [ மேலும் படிக்க ]

செம்மணியிலிருந்து ஐ.நாவுக்குசெல்லும் தமிழரின் கையொப்பங்கள் – 29 ஆம் திகதியன்று போராட்டம்!

Monday, August 25th, 2025
..........செம்மணியின் அவலங்களுடன்  இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும் பரிகாரமும் கோரி எதிர்வரும் 29... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை

Monday, August 25th, 2025
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைவதுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய... [ மேலும் படிக்க ]

14 தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் நாளை யாழ்ப்பாணம் வருகை!

Sunday, August 24th, 2025
இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகு உரிமையாளர்கள் 14 பேர் நாளையதினம் தனியான படகில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்படுகின்றனர். இராமேஸ்வரம்... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது – மைத்திரி!

Sunday, August 24th, 2025
......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை... [ மேலும் படிக்க ]

26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு  ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் !

Saturday, August 23rd, 2025
எதிர்க்கட்சி வரும் 26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு தெரிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]