தினசரி செய்திகள்

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்!

Tuesday, March 3rd, 2026
முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை, மூத்த சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார்.  கண்டியில் சட்டத்தரணி மற்றும் சட்ட நிபுணருமான சங்கக்கார சட்ட வட்டாரங்களிலும்... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கையில்!

Saturday, February 28th, 2026
.......நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான இந்திய கடற்படையின் முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தியக் கடற்படைக்கு சொந்தமான பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என், எஸ் தரங்கினி 2026 பெப்ரவரி 27 ... [ மேலும் படிக்க ]

தொல்புரம் பாணாவெட்டி வைத்தியசாலையின்*மருத்துவரை இடமாற்ற வேண்டாம் – மக்கள் கோரிக்கை!

Tuesday, February 24th, 2026
.......தொல்புரம் - பாணாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள... [ மேலும் படிக்க ]

ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து மார்ச் “13” திரைக்கு வரும் அந்தோனி!

Monday, February 23rd, 2026
...........இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஈடாக ஈழத்தின் வாழ்வியலைச் சுமந்து, ஈழக் கலைஞர்களின் கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டு திரையிடலுக்காக இருக்கும்... [ மேலும் படிக்க ]

Saturday, February 21st, 2026
புங்குடுதீவு அகிலன் படுகொலை - மற்றுமொரு சந்தேக நபரும் கைது!.........புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன்என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றம்... [ மேலும் படிக்க ]

திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை இந்தியா – இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன – இந்திய தூதரகம்!

Friday, February 20th, 2026
2025 ஆம் ஆண்டு ITEC தினத்தில் மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை இந்தியாவும் இலங்கையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய தூதரகம்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய 12 இந்திய மீன்பிடியாகர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

Thursday, February 19th, 2026
......நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீன்பிடியாகர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று... [ மேலும் படிக்க ]

“பிரஜா சக்தி” குழு மக்களால் துரத்தப்படும் –  சபை ஒருபோதும் ஒத்துழைக்காது என வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

Thursday, February 19th, 2026
..........தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள"பிரஜா சக்தி" என்ற  குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால்  போராட்டம் வெடிக்கும் –  ஆலம் எச்சரிக்கை!

Wednesday, February 18th, 2026
......இந்திய மீன்பிடியாளர்கள் எமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ் நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என கூறியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம்,... [ மேலும் படிக்க ]

மீண்டும் உருவாகும் தாழமுக்கம் – நாளைமுதல் மழை பெய்ய வாய்ப்பு!

Monday, February 16th, 2026
.....தெற்கு வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதால் அடுத்துவரும் நாள்களில் அது தாழமுக்கமாக மாறி வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகரும் என பேராசிரியர் நாகமுத்து... [ மேலும் படிக்க ]