Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_c5b8e55c282f0e0c9594bc99b5ba791c, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285 தினசரி செய்திகள் Archives - Page 18 of 1908 - EPDP NEWS
........டித்வா சூறாவளியினால் சேதமடைந்திருந்த வடக்கு ரயில் மார்க்கம் புனரமைக்கப்பட்டு கொழும்பு கல்கிசை காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் இன்று(09) மீண்டும்... [ மேலும் படிக்க ]
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார... [ மேலும் படிக்க ]
சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) காலை நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக அவர்... [ மேலும் படிக்க ]
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது வரை வேலைவாய்ப்பு இழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை என தொழில் அமைச்சு... [ மேலும் படிக்க ]
புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவரும் உடந்தையாக செயற்பட்ட மற்றொருவரும் என இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு... [ மேலும் படிக்க ]
.............வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் ஒரு நினைவு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு... [ மேலும் படிக்க ]
.....ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் தங்களது வீட்டோ... [ மேலும் படிக்க ]
.......சமைத்த உணவுவகைளினதும், சிறு தின்பண்டங்களினதும் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளமையால் யாசகர்கள் உணவுக்கானத் தட்டு;பபாட்டினை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிய... [ மேலும் படிக்க ]
மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது.
மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]