தினசரி செய்திகள்

ஆர்ப்பாட்டங்கள் நடந்த முற்றாக தடை – பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு

Wednesday, September 25th, 2024
இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா  தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது – ஜனாதிபதி அறிவிப்பு!

Wednesday, September 25th, 2024
இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவும் சீனாவும், இலங்கையின் மதிப்புமிக்க... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமர் பதவிப் பிரமாணம் – இலங்கையின் பெண் பிரதமராக வரலாற்றில் இடம்பிடித்தார் ஹரினி!

Tuesday, September 24th, 2024
இலங்கையின் புதிய பிரதமராக  ஹரினி அமரசூரிய பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் இரண்டாவது... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியின் தலைவரும் ராஜினாமா!

Tuesday, September 24th, 2024
அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி (BOC) தலைவர் கவன் ரத்நாயக்க நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். நேற்றையதினம் கொழும்பு பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிவிப்பில், ரத்நாயக்க, செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

டிசம்பரில் தேர்தல் – நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியானது தகவல்!

Tuesday, September 24th, 2024
நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பதாக பிரதமர் பதவியில் இருந்து... [ மேலும் படிக்க ]

அனுரவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அறிவித்தது சர்வதேச நாணய நிதியம்!

Tuesday, September 24th, 2024
இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் – கல்வி அமைச்சின் செயலாளர்!

Tuesday, September 24th, 2024
மீண்டும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

பெண்களுடன் அநாகரிகமான நடந்து கொண்டவர்களை எச்சரித்தவர் மீது வாள் வெட்டு – யாழில் சம்பவம்!

Tuesday, September 24th, 2024
யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்து சாரதியான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்பு!

Monday, September 23rd, 2024
2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரை 22.53 வீதமானோர் வாக்களிப்பு !

Saturday, September 21st, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார். இன்று காலை 7 மணிக்கு... [ மேலும் படிக்க ]