தினசரி செய்திகள்

முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!

Monday, January 12th, 2026
.......கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில்  நால்வர் உயிரிழந்துள்ளதாக  தகவல்களில் தெரியவந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் ... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டும் காரணிகளால் யாழின் காற்று மாசாகின்றது – சுவாச நோய்கள் அதிகரிக்கும் என பிரதீபராஜா எச்சரிக்கை!

Thursday, January 8th, 2026
.........யாழ் மாவட்ட காற்றின்  மாசாக்கத்துக்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும் எல்லைதாண்டும் மாசாக்கமே இதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள யாழ்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சாராயத்துடன்கண்ணகை அம்மன் இறங்கு துறையில் ஒருவர் பொலிசாரால்  கைது!

Tuesday, January 6th, 2026
........சட்டவிரோத வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில்  கொண்டுசென்ற 13 போத்தல் சாராயத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இ.போ.ச சாரதி –  வழிமறித்து ஊர்காவற்றுறை  பொலிசாரால் கைது!

Monday, January 5th, 2026
......ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் அரச பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வழித்தடம் 777, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர்மதுபோதையில் பேருந்தை செலுத்திச் சென்ற நிலையில் இன்று (4)... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!

Sunday, January 4th, 2026
.......2026 ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன.  இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

2026 இல் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானம்-கல்வி அமைச்சு!

Friday, January 2nd, 2026
.......பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  நாட்டினுள்... [ மேலும் படிக்க ]

தையிடி விகாரை அமைவிடம் தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிக்க காணி உரிமையாளர்கள் இணக்கம் – யோசனையும் துறைசார் தரப்பினருக்கு சமர்ப்பிப்பு!

Wednesday, December 31st, 2025
..........தையிட்டி விகாரை அமைந்திருக்கும் இடம் தவிர்ந்த, அதைச் சூழவுள்க ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து குறித்த... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் இருந்து  சட்டவிரோதமாக மாட்டு இறைச்சியை நூதன முறையில் மறைத்து கொண்டுசென்ற நபர் வேலணையில் கைது!

Wednesday, December 31st, 2025
........சட்டவிதோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப்... [ மேலும் படிக்க ]

மாட்டு இறைச்சியை உண்ண வைத்தியர்கள் சிபார்சாம் – உணர்வு சார் விடையம் என வேலணையில் கடும் வாக்குவாதம்!

Monday, December 29th, 2025
.........வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் மாட்டு இறைச்சிக் கடை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என  முன்வைக்கப்பட்ட முன்மொழிவால் சபையில் கடும் வாதப்பிரதிவாதம் நடந்த நிலையில் பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த பின்னடிக்கின்றது கனியவள திணைக்களம் -பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு!

Wednesday, December 24th, 2025
...........மண்கும்பான் பகுதியில் சில நபர்களால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலகம் எழுத்து மூலம் கனியவள... [ மேலும் படிக்க ]