தினசரி செய்திகள்

யாழ் – நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையம்!

Wednesday, October 15th, 2025
..........கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

ஒப்பந்த அடிப்படையிலாவது நியமியுங்கள் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் வலியுறுத்து!

Tuesday, October 14th, 2025
கால்நடை வைத்திய அதிகாரியை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்த யாழ் நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, அதற்கான தீர்மானத்தை உடனடியாக... [ மேலும் படிக்க ]

யாழ் வந்த வெளி நாட்டு இராணுவம்!

Tuesday, October 14th, 2025
........வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை வருகைதந்துள்ளனர். இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளசுமார் 30 பேர் வரையானோர் இன்று... [ மேலும் படிக்க ]

குடும்பங்கள் பிரியும் நிலையில்  ஆசிரியர்க வாழ்க்கை –  நீதி வேண்டி நாளைமுதல் தொடர் போராட்டம்!!

Monday, October 13th, 2025
.....சுற்றுநிரூபத்துக்கேற்ப அதை ஏற்று வெளி மாவட்டங்களில் சேவை செய்ய சென்ற எம்மை தேவை கருதிய சேவை இடமாற்றம் என்ற பெயரில் திட்டமிட்டு பழிவாங்குவதை ஏற்க முடியாதெனக் கூறி போராட்டத்த... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணலுடன் “கன்ரர் ” –  சட்டத்தை ம்டுக்கிவிட்ட யாழ் பொலிசார்! …….

Monday, October 13th, 2025
யாழ்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை நேற்று  திங்கட்கிழமை யாழ்ப்பாண  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

23 முதல் வடகீழ்ப் பருவக்காற்றின் முதற் சுற்று தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் – பிரதீபராஜா!

Friday, October 10th, 2025
......வடகீழ்ப் பருவக்காற்றின் 2025/2026 க்கான முதற் சுற்று மழை எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த... [ மேலும் படிக்க ]

அனுர அரசிலும் அதிகரித்துச் செல்லும் அமைச்சுக்கள்!

Friday, October 10th, 2025
......மூன்று புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிற்றுள்ளனர்.  அமைச்சர் பிமல் நிரோஷன் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை  –   6,00,000 ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம்!

Friday, October 10th, 2025
.......கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக... [ மேலும் படிக்க ]

60 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவிப்பு!

Friday, October 10th, 2025
........நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளின் பாதுகாப்பையும்  மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்து தருமாறு அரசடி மக்கள் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு!

Thursday, October 9th, 2025
......வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் தமது பிள்ளைகளை அதில் ஈடுபடுமாறு வற்புறுத்தி பல்வேறு இடையூறுகளை மேற்கொள்ளும் நபரிடமிருந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை... [ மேலும் படிக்க ]