கட்டுரைகள்

தீவிரமும் அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 12th, 2018
நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் எமது கட்சிக்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும் வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு அதனை... [ மேலும் படிக்க ]

பாடம் ந‌டத்துகிறது மியான்மர்: கற்றுக்கொள்ளுங்கள் !

Wednesday, September 20th, 2017
  சமீபத்திய பர்மா (மியான்மர்) வன்முறைகளை தொடர்ந்து சமூக வலைதளங்கள் எங்கிலும் மிகக்கொடூரமான மிருகத்தனமான வன்முறை படங்கள்..! நிறையபேர் எந்த வரலாற்று பின்னணியும் தெரியாமல் இது ஏதோ... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பை மகாநாயக்கர்கள் எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே காரணம் – சாடுகிறார் டக்ளஸ் எம்.பி

Monday, July 10th, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பான இலங்கையிலுள்ள 3 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே உருவாக்கிக்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்!

Saturday, December 10th, 2016
ஒரு இனத்தின் வரலாறு மறைக்கப்படுமானால் அந்தச் சமூகம் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவதற்கு சமமாகவே நோக்கவேண்டும். எமது இனத்தின் வரலாறும் தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்கே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

Sunday, November 13th, 2016
கொடிய யுத்தம் மக்களை அழிவுக்குள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது மக்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்குமே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக... [ மேலும் படிக்க ]

அரசை பதவியிலமர்த்தியதாக தம்பட்டம் அடிப்பவர்கள் வடக்கு, கிழக்கு மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை  – ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்!

Tuesday, October 25th, 2016
தாங்களே இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்ததாக தம்பட்டம் அடிக்கின்றனர். இருந்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

ஒரு கோயிலில் இருக்கும் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்ப்பது இல்லை அதே நிலைமையில் தான் கூட்டமைப்புக் கட்சிகளும் – பத்தி எழுத்தாளர் காலகண்டன்

Monday, June 27th, 2016
“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளமானவைகளாகும். அவை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவானதும் திட்டவட்டமானதுமான முடிவுகளுக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு கட்சியும்... [ மேலும் படிக்க ]

தீர்வின்றித் தொடர்கிறது எங்கள் துயரம்…..!! கவிதை!!

Thursday, May 26th, 2016
2016-05-08 அன்று நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டில் கவிஞர் அமீன் அவர்களால் வடிக்கப்பட்டது கவிதையை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம். உண்ணும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைத் தவிடு பொடியாக்கி வரும் கூட்டமைப்பு –   பத்தி எழுத்தாளர் தமிழின் தோழன்

Monday, May 23rd, 2016
கடந்த  ஆட்சிக்காலத்தில் அரசுடன்  இணக்க  அரசியல் நடத்திய ஈ.பி.டி.பி கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டு அதன் மூலம் வடக்குத் தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

பங்காளிக் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்? 

Friday, May 6th, 2016
விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உரு வாக்கவில்லை என்று கூறியவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர். எனினும் அது பற்றி அவரோடு... [ மேலும் படிக்க ]