முக்கிய செய்தி

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் மரணம்!

Monday, November 10th, 2025
.....மன்னார் - யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று  காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்... [ மேலும் படிக்க ]

காற்றின் தரம் வெகுவாகப் பாதிப்பு –   வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு  எச்சரிக்கை!

Monday, November 10th, 2025
......நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் தற்போது... [ மேலும் படிக்க ]

19 உறுப்பினர்களுடன்  புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!

Sunday, November 9th, 2025
.....19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

மாலைதீவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் -இலங்கை பாதுகாப்புக் குழு விஜயம்!

Sunday, November 9th, 2025
.....மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் கடத்திய மீன்பிடிப் படகு மற்றும் அதன் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாட்டின் பாதுகாப்புப்... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பங்களை28  நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ஊடாக சமர்ப்பிக்க முடியும்!……

Saturday, November 8th, 2025
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

நவம்பர் 10 ஆம் திகதிஉயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 2362  மையங்களில் தேர்வு நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறுவிப்பு!

Saturday, October 25th, 2025
........2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362... [ மேலும் படிக்க ]

செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு உத்தரவிட்ட அமைச்சர்!

Saturday, October 25th, 2025
......மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி... [ மேலும் படிக்க ]

பல்கலை பதிவாளர்பொறுப்பற்ற நடவடிக்கை –  யாழ்பாணத்தின்  உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!

Thursday, October 23rd, 2025
.........யாழ் பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க  தீர்மானம்!.

Wednesday, October 22nd, 2025
.....கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் தற்போதைக்கு... [ மேலும் படிக்க ]

சட்டம் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் எந்த அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை !

Sunday, October 19th, 2025
.....மாகாண சபைச் சட்டம் நாடாளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என அதன் தலைவர்... [ மேலும் படிக்க ]