முக்கிய செய்தி

கஞ்சா கடத்தல் குற்றம் – சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜூ சுப்பையா!

Wednesday, April 26th, 2023
ஒரு கிலோ கஞ்சாவை கடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி தமிழரான தங்கராஜு சுப்பையா என்பவருக்கு சிங்கப்பூரில் இன்று மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனையை... [ மேலும் படிக்க ]

இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்தலாம் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, April 26th, 2023
இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023
அரசாங்கத்தால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி உத்தரவு – பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையை கடமையில்!

Tuesday, April 25th, 2023
பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (25)... [ மேலும் படிக்க ]

புதிய கல்விக் கொள்கை – ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம்!

Tuesday, April 25th, 2023
எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய... [ மேலும் படிக்க ]

நுவரெலியாவில் புதிய உயரமான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தடை – அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, April 25th, 2023
நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நகர... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 1 ஆயிரத்து 728 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

Tuesday, April 25th, 2023
மேல் மாகாணத்தில் நாளை (26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 17,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 14 ஆண்டுகளின் பின் பதிவாகிய மலேரியா மரணம் – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Tuesday, April 25th, 2023
பேருவளை - சீனக்கோட்டை பகுதியில் 14 வருடங்களின் பின்னர் நாட்டில் மலேரியா நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி பேருவளை - சீனக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு... [ மேலும் படிக்க ]

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்படவில்லை – நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Tuesday, April 25th, 2023
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆரம்பித்த காலம்முதல் அதற்கு நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணையாளரும் தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றவில்லையென, நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் மோசமான நிலைமை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் : முன்னாள் பிரதமர் அப்பாசி எச்சரிக்கை!

Tuesday, April 25th, 2023
பாகிஸ்தானில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மோசமானதாக உள்ளமை, நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கக்கூடும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷஹீத் காகான்... [ மேலும் படிக்க ]