300 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்!
Saturday, May 20th, 2023
இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச்
சேர்ந்த 300 உயர்தரப் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இந்திய உயர்ஸ்தானிகர்
கோபால் பாக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த... [ மேலும் படிக்க ]


