இந்திய சுற்றுலா முகவர் மாநாடு இம்முறை இலங்கையில் – சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Friday, May 19th, 2023
இந்திய சுற்றுலா முகவர் சங்கம் தமது வருடாந்தர மாநாட்டை இந்த முறை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் அந்த நாட்டின் 450 உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த மாநாடு அமைவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் பல குடும்பங்கள்!
யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர்!
அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அனுமதி!
|
|
|


