முக்கிய செய்தி

கந்தானை தீப்பரவல் – சுவாசப் பாதிப்பினால் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, August 8th, 2023
கந்தானை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து புகை காரணமாக ஏற்பட்ட சுவாசக்கோளாறினால் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராகம... [ மேலும் படிக்க ]

உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தில் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, August 8th, 2023
சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதால் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் சமனல குளத்தில் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண உற்பத்தியாளர்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Tuesday, August 8th, 2023
வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம்  காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, August 8th, 2023
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை... [ மேலும் படிக்க ]

ஊழல் விசாரணை – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்!

Tuesday, August 8th, 2023
இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் குறிப்பிட்ட காலப்பகுதியில் எதிர்கொண்ட பாரிய நஷ்டத்திற்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த அதிகாரியொருவர்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி – தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, August 8th, 2023
டெங்கு நோயாளர்களுக்கான தடுப்பூசியை பதிவு செய்வது தொடர்பில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன... [ மேலும் படிக்க ]

பணவீக்கத்தை மட்டுப்படுத்துவதே மத்திய வங்கியின் இலக்கு – மத்திய வங்கியின் ஆளுநர்! தெரிவிப்பு!

Tuesday, August 8th, 2023
சர்வதேச நாணய நிதியம் முன்னறிவித்துள்ள 03 வீத சுருக்கத்தை விட வலுவான பொருளாதார செயற்பாட்டை இலங்கை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – வடமாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வை கிளிநொச்சியில் ஆரம்பித்துவைத்தார் வடக்கின் சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர்!

Monday, August 7th, 2023
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 'இலத்திரனியல் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் சுற்றாடலை பாதுகாத்தலும் முகாமைத்துவம் செய்தலும்'என்ற தொணிப்பொருளில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

வீழ்ந்து நொருங்கிய இலங்கை விமானப்படையின் விமானம் – திருமலையில் அனர்த்தம் – இருவர் பலி!

Monday, August 7th, 2023
விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று சின்னவராய முகாம் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. விமானப்படை சீனவராய கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின்... [ மேலும் படிக்க ]

வறட்சியால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்படும் சேதங்களை மதிப்பிடுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவருக்கு பணிப்பு!

Monday, August 7th, 2023
வறட்சி காரணமாக நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணியை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவருக்கு... [ மேலும் படிக்க ]