முக்கிய செய்தி

நாடாளுமன்ற ஒழுக்க கோவையை மீறிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்யு அமர்விலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

Wednesday, August 23rd, 2023
நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் இருந்து ஆளும் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சபாநாயகரினால் வெளியேற்றப்பட்டனர். வாய்மூல விடையை எதிர்ப்பார்க்கும் கேள்வி... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Wednesday, August 23rd, 2023
சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமது விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு மீண்டும் நாடு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி திடீர் சோதனை – 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விலை கட்டுப்பாட்டு பிரிவினர் தகவல்!

Wednesday, August 23rd, 2023
கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  திடீர் சோதனையில் 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி பகுதியில் விலை கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு – தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை!

Wednesday, August 23rd, 2023
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஐஸ் மருந்துகளின்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் – இன்று எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தோல்வியடைந்தே போவார்கள்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, August 23rd, 2023
"அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். தற்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள்." என ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, August 23rd, 2023
மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் (Ace Power) தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிற்காக 11 இராணுவ வாகனங்களை கையளித்து சீனா!

Wednesday, August 23rd, 2023
சீனவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு 6.2 மில்லியன் டொலர் மதிப்பிலான 11 இராணுவ வாகனங்களை இலங்கை இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகளுக்கு ஈடுபடுத்துவதற்காக... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் ஆரம்பம் !

Wednesday, August 23rd, 2023
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக்க ஐக்கிய நாடுகள் பேரவையின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்த பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் உயர்ஸ்தானிகர்கள்!

Wednesday, August 23rd, 2023
இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் – பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

Tuesday, August 22nd, 2023
சிங்கப்பூருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அரசியல் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூர்... [ மேலும் படிக்க ]