முக்கிய செய்தி

யாழ்ப்பாணத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை – போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கை!

Thursday, August 31st, 2023
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

தாதியர் சேவைக்கு மேலும் 3000 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, August 31st, 2023
நாட்டில் தாதியர் சேவைக்கு மேலும் 3000 தாதிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற் கு அவசியமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல (29) சுகாதார... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனை – கல்வியமைச்சரிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான்... [ மேலும் படிக்க ]

கடும் சூறாவழி – அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கடுமையாக பாதிப்பு!

Thursday, August 31st, 2023
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா மாநிலத்திற்குள்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன – தொடருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல் !

Thursday, August 31st, 2023
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் தொடருந்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பணி புறக்கணிப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர் கொலை – யுக்ரைன் இராணுவம் அறிவிப்பு!

Thursday, August 31st, 2023
கிழக்கு யுக்ரைனில் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, இரண்டு உலங்கு வாநூர்திகளில் இருந்த 6 யுக்ரைனிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறை – உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே நோக்கம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று இலங்கை தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

40 வயதுக்கு மேற்பட்ட, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள 2,500 ரூபா அபராதம் – ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
40 வயதுக்கு மேற்பட்ட, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பு – பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை!

Thursday, August 31st, 2023
பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் மூலதன சந்தைக் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் வலுவான உந்துசக்தியாகத் திகழ்கின்றது – பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் மிகவலுவான உந்துசக்தியாகத் திகழ்வதாகப் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன... [ மேலும் படிக்க ]