முக்கிய செய்தி

நாட்டின் கல்விக் கொள்கை அரசியலுக்கு அடிபணியவோ அல்லது அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அல்லது அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்ம் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, September 8th, 2023
2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அஸ்வெசும... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வருகை – நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றையதினம் உரையாற்றிய போதே... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, September 7th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அனைத்து மது உற்பத்தி நிறுவனங்களையும் CCTV கமெராக்கள் மூலம் மதுவரி திணைக்களத்துடன் இணைக்க நடவடிக்கை – நிதி ராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023
அனைத்து மது உற்பத்தி  நிறுவனங்களையும் CCTV கமெராக்கள் மூலம் மதுவரி திணைக்களத்துடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியரின் தவறினால் கை அகற்றப்பட்ட சம்பவம் – உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023
யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில்  உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் பொலிசாரிடம் வாக்குமூலம் – மேலும் நால்வரிடம் பெறப்பட வேண்டியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம்... [ மேலும் படிக்க ]

சனல் 4 இன் ஆவணப்படம் ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சி – சனல் 4 வீடியோ குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Thursday, September 7th, 2023
சனல் 4 இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005 ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார வலியுறுத்து!

Thursday, September 7th, 2023
வெளிநாட்டிலிருக்கும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு... [ மேலும் படிக்க ]

2022-2023 கல்வியாண்டில் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, September 7th, 2023
2022-2023 கல்வியாண்டில் 45 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]